×

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்வு

சென்னை : கோயம்பேடு பூ மார்க்கெட்டில் வரத்து குறைந்ததால் அனைத்து பூக்களின் விலையும் சற்று உயர்ந்ததுள்ளது. ஒரு கிலோ மல்லிரூ.1,200க்கும், ஐஸ் மல்லிரூ.1000க்கும், காட்டுமல்லிரூ.450க்கும், ஜாதிமல்லிரூ.600க்கும், முல்லைரூ.750க்கும், கனகாம்பரம்ரூ.500க்கும், அரளி பூரூ.150க்கும், சாமந்திரூ.180க்கும், சம்பங்கிரூ.120க்கும், பன்னீர் ரோஸ் மற்றும் சாக்லேட் ரோஸ்ரூ.100க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

The post கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்வு appeared first on Dinakaran.

Tags : Koyambedu ,CHENNAI ,Kattum ,Jatima Malliri ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து...